புரட்சிகர தமிழ் தேசியம்

விழிதெழு தமிழா! விழிதெழு!

மவுண் ரோடு மகாவிஷ்ணுவின் பயிறு இறையும் நாள் என்னாளோ?

சிங்கள இனவெறி அரசின் கோரப்பற்களில் சிக்கி ஏற்கெனவே சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயகத் தமிழகத்தில் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களை அழித்திட ஆரிய இனவெறியுடன் செயல்பட்டு வரும் ‘இந்தி’யத் தேசிய அரசிற்கு இந்த எழுச்சி அச்சமூட்டுகின்றது. ஆரிய ‘இந்தி’யத் தேசியத்தின் நிழலில் நடனமாடும் ‘இந்து’ உள்ளிட்ட ஆரிய சக்திகளும் இந்த அச்சத்தால் கலக்கமடைந்துள்ளனர்
இந்து பத்திரிகையை பொறுத்தளவில் கல் எங்கே பட்டாலும் காலைத் தூக்கும் பிராணி போல தமிழ்நாட்டில் எது நடந்தாலும் விடுதலை புலிகளை அதோடு வலிந்து இணைத்து பழி சுமத்தும் பத்திரிகையை என்பது எல்லோரும் அறிந்ததே.

சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக எங்காவது புலிகள் தாக்கினால் அதனை பெரிதாகக் காட்டுவதும், “புலிகள் 100 பேர் பலி – 200 பேர் பலி” என்று சிங்கள அரசுச் சொல்லும் செய்திகளை கிளிப்பிள்ளைகளாக வாந்தி எடுப்பதும் ஆரிய ஊடகங்கள் தலையாய பணியாக செய்தன. இந்த எழுச்சியை கண்டு பொறுக்க முடியாத ஆரியப் சக்திகள் வழக்கம் போல இப்பொழுதும் தன் ஓலவாயால் ஒப்பாரி வைக்கின்றன.

தமிழர்களுக்கு, எதிராக எழுதுவது, செயல் படுவது என்ற ஒற்றை இலக்க அரசியல் வழி செல்லும் ஆரிய “இந்து” இதுவரை அவதூறுகளை அள்ளிவிட்டு, பரபரப்புச் செய்திகள் என பட்டியலிட்டு தமிழன் பணத்தை கொண்டு தங்கள் தொப்பைகளை நிரப்பி வந்தவர்கள், தங்களை எதிர்க்க யார் இருக்கின்றார்கள் என்ற மமதையில், தமிழ்நாட்டில் தமிழர்கள் வீணாக ஈழ தமிழர்களுக்காக போராடுகிறார்கள் என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒரு மாலினி மூலம் கட்டுரை எழுதி சாபம் விட்டுள்ளார்கள்.

தமிழ் நாட்டில், தமிழன் பணத்தில்,தமிழன் சோற்றில், சென்னை – மவுண் ரோட்டில் பத்திரிக்கை நடத்தி கொண்டு தமிழர் எதிரிகளிடம் “லங்கரத்னா” விருது பெரும் இந்து ராம் கும்பலுக்கு தமிழும், தமிழ்நாடும், தீண்டத்தகாதவர்கள்தான். “சூத்திரன் அரசாளும் தேசம் – ஆரியனுக்கு எதிரி தேசம்” – என்ற மனுதர்மத்தை வாழ்க்கை தர்மமாக்கி வாழம் இந்து – ராம்களால் தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

காசுமீர்,நாகலாந்து,இவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்த மும்பை குண்டுவெடிப்பை கூட கண்டித்து தலையங்கம் தீட்ட வேண்டியதுதானே? பானிபூரி சாப்பிட்டு என்.டி.டிவி பார்த்து கொண்டு இருந்தார்கள்! போய் ஏதாவது புடுங்க வேண்டியது தானே!.இவர்கள் பருப்பு அங்கே வேக வாய்பில்லை. வேக வைக்க நினைத்தாலும் நினைக்கும் போதே வீடு தேடி வந்து கொட்டை பயிறுகள் இறைக்கபட்டு விடும்

தமிழர்,தமிழ்நாடு விவகாரம் என்றால் துள்ளி கொண்டு தலையங்கம் தீட்டுவது ஏன்? தமிழன் இளிச்சவாயன் ..எருமை மாடுகளோடு யாருக்கு உணர்வு அதிகம் என்று சவால் விடுபவன்.. இன்னைய நிலையில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைபட்டு சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவுபட்டு உள்ள தமிழனை ஒற்றுமை படுத்தி தமிழ் இன உணர்வை ஊட்டுவதே இன்று தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு உள்ள கடமையாகும்..
என்றாவது ஒரு நாள் தமிழன் விழித்தேழும் போது தின ம..,ராம் கம்பனிகளின் பயிறுகளும் இறைக்கபடும்

திசெம்பர் 4, 2008 - Posted by | Uncategorized

1 பின்னூட்டம் »

  1. உங்கள் பின்னூட்டத்தை படித்தேன்…நிறைய (உண்மைகளை) தெரிந்துவைத்திருக்கிறீகள்…

    நிறைய எழுதவும்…!!!

    பின்னூட்டம் by செந்தழல் ரவி | திசெம்பர் 8, 2008 | மறுமொழி


செந்தழல் ரவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி